உலக நாடுகளில் பொதுவாக பல்வேறு துறைகளில் சேவை செய்தவர்களை கௌரவிக்கும் முகமாக பல்வேறு பட்ட பட்டங்களை வழங்கப்படுவது ஒரு மரபாக காணப்படுகின்றது,
இலங்கையிலும் பல்வேறு பட்டங்கள் வழங்கப்படுகின்றது. இந்தப் பட்டங்கள் பிரதானமாக ஐந்து வகைகளின் கீழ் வழங்கப்படுகினறது.
01. நரட்டுக்காக சேவை செய்தவர்களுக்காக
02. வீரத்தை கௌரவித்து வழங்கப்படுவது
03. விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டமைக்காக
04. கலை, கலாச்சார மற்றும் நாடகம் சம்மந்தமான விடயங்களுக்கு
05. இலங்கையரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் விருது.
இந்த ஐந்து வகைகளின் கீழும் வழங்கப்படும் விருதுகளையும் அவை வழங்கப்பட முறைமையையும் கீழே பார்க்கலாம்.
01. நரட்டுக்காக சேவை செய்தவர்களுக்காக
@ ஶ்ரீலங்கா அபிமான்ய
நாட்டுக்க மிகச் சிறந்த மற்றும் புகழ் பெற்ற சேவையை வழங்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும்
@ தேசமான்ய
இலங்கை அரசினால் வழங்கப்படும் இரண்டாவது அதி உயர் சேவை விருதாகும்
@ தேசபந்து
@ ஶ்ரீலங்கா சிங்கமானி
@ ஶ்ரீலங்கா திலக
02. வீரத்தை கௌரவித்து வழங்கப்படுவது
@ வீர சூடமானி
@ வீர பிரதாபா
03. விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டமைக்காக
@ வித்ய ஜோதி
@ வித்ய நிட்கி
04. கலை, கலாச்சார மற்றும் நாடகம் சம்மந்தமான விடயங்களுக்கு
@ கல கீர்த்தி
@ கல சூரி
05. இலங்கையரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் விருது.
@ ஶ்ரீலங்கா மிட்ரா விபுசன
@ ஶ்ரீலங்கா ரட்ண
@ ஶ்ரீலங்கா ரனஜன
@ ஶ்ரீலங்கா ரம்ய
No comments:
Post a Comment