பொது அறிவு வினா

01. "இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனும் சிறப்புப் பெயரைக் தாங்கியுள்ள நாடு
    1 மாலைதீவுகள்        2. மொறிஷியஸ்       3. இலங்கை        4. சிங்கப்கபூர்

02. இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இலங்கையில்
      வாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட பூர்வீகக் குடிமக்கள்

    1. அரக்கரும் அசுரரும்                        2. இயக்கரும் நாகரும் 
    3. வேடரும் தோடரும்                       4. குறவரும் கின்னரரும்


03. திருகோணமலையின் பழைய பெயர்களுள் ஒன்று
      1. மாந்தோட்டம்                                  2. செரன்டிப்              
      3. ஜம்புகோளப் பட்டினம்                 4. கோகண்ணம்


04. இலங்கையருக்குச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு
      1. 1931                  2. 1948                      3. 1972                     4. 1978


05. இலங்கைக் குடியரசு யாப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் 
      அமைக்கப்பட்டவை
     1. பிரதேச சபைகள்                                      2. மாகாண சபைகள்
     3. மாநகர சபைகள்                                       4. கிராம எழுச்சிச் சபைகள்

No comments:

Post a Comment