பொது அறிவு

பொது அறிவு



1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
5. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
6. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன? 
7. டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்? 
8. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 
9. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
10. நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
11. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
12. நாய்களே இல்லாத ஊர் எது?
13. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
14. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
15. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
16. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
17. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
18. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
19. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
20. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
21. விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
22. உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?
23. உலகின் மிகச் சிறிய சந்து எது?
24. உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
25. இந்திய விமானப்படையின் வாசகம் எது?
26. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
27. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
28. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
29. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
30. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
31. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
32. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
33. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
34. செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
35. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
36. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
37. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
38. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
39. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
40. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
41. ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
42. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
43. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
44. ’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
45. ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
46. இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
47. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
48. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?
49. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
50. பாம்புகளே இல்லாத கடல் எது ?
51. பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
52. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
53. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
54. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
55. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?

No comments:

Post a Comment